தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஹரிகிரண் பிரசாத் – கரூர் எஸ்.பி.யாக நியமனம்

கிரண் சுருதி – ஈரோடு எஸ்.பி.யாக நியமனம்

சுஜித் குமார் – நாகை எஸ்.பி.யாக நியமனம்

ஸ்ரீநாதா – விருதுநகர் எஸ்.பி.யாக நியமனம்

Related News

Latest News