Friday, January 24, 2025

வட மாநில மக்களை நடுங்க வைக்கும் கடும் பனிப்பொழிவு

நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது.

டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா , ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

டெல்லியில் 6 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் நெருப்புகளை மூட்டி தங்களை குளிர் இருந்து காத்துக்கொள்கின்றனர்.

Latest news