சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் நாளை மறுநாள் (15.09.2025) மின்தடை செய்யப்படும் இடங்கள்
ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, கிருதலாபுரம், பூதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுபாளையம், கண்டிகை, வெள்ளிவாயல்.
செம்பியம்: கட்டபொம்மன் பிரதான சாலை, ஜம்புலி தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, வெங்கடேஷ்வரா காலனி 1 முதல் 10 வது தெரு, மூலக்கடை, ஆர் வி நகர், அன்னை சத்யா நகர், அருள்நகர் பிரதான சாலை, சீதாரமன் நகர், எம்ஆர்எல் காலனி, காமரஜர் சாலை, சிம்சன் குழுமம், ரிஷ்வான் சாலை, பெரியார் நகர்.
