உக்ரைனுக்கு திடீர் பயணம் செய்த பிரபல நடிகை
இருநாடுகளின் மோதலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது உக்ரைன் நாடு.உறவு, இடம் என அனைத்தையும் இழந்து நிற்கும் உக்ரைன் மக்களுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
போர் களத்தில் பல உணர்ச்சிப்பூர்வனமான நிகழ்வுகளும்...
மனிதனுக்கு பரவியது “பறவை காய்ச்சல்”
சீனாவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பறவை காய்ச்சல் பரவியிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பறவை...
போர் நிறுத்தப்படுகிறதா ? புடினுடன் ஆலோசனை
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிக மோசமான அகதிகள் நெருக்கடியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில்
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.போர் நிறுத்தப்பட்டு பொது...
சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் ஒப்படைப்பு
உக்ரைனை சேர்ந்த 60 வீரர்கள் மற்றும் 16 போர்க்கைதிகள் ரஷ்யா ராணுவம் உக்ரைனிடம் ஒப்படைத்தது என உக்ரைன் தலைநகர் கீவின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் உலகம் முழுவதும்...
தலைநகரில் தொடங்கிய கொரோனா நான்காம் அலை ?
கொரோனா மூன்றாம் அலை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , மீண்டும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில்...
உக்ரைன் மக்களின் நிலை
மனிதன் உலகில் தோன்றிய உயிரினங்களில் ஒன்று.ஆரம்பத்தில் மற்ற உயிரினங்களை வேட்டையாட தொடங்கிய மனிதன் தற்போது தன் இனமான மனித இனத்தையே வேட்டையாடி வருகிறான்.
உணவு , இடம் , உரிமை உள்ளிட்ட பல விவகாரத்தில் ...
கறார் காட்டிய நெட்ஃபிளிக்ஸ்ன் பரிதாப நிலை
சமீபத்தில் வெளியிடப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது.முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவை நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது இதுவே முதல்...
சீனாவில் கொரோனா வெறியாட்டம்..! மக்கள் எடுத்த முடிவு
உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.இதன் காரணமாக அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் லாக்டவுன்...
உக்ரைனிலிருந்து 4.8 மில்லியன் குழந்தைகள் வெளியேறியுள்ளனர்-யுனிசெப்
கடந்த பிப்ரவரி 24 தேதி அன்று தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போரின் விளைவாக 7.5 மில்லியன் உக்ரைன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 142 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்று UNICEF (ஐக்கிய...
உக்ரைன் சென்ற போரிஸ் ஜான்சனின் பயண ரகசியத்தை அவரே வெளியிட்டார் !!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் குறையாத நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்காக க்யிவ் நகருக்கு இரகசிய ரயில் பயணத்தை மேற்கொண்டார் பிரிட்டன்...