Saturday, May 4, 2024

பொதுத் தேர்வைப் புறக்கணித்த 3 லட்சம் மாணவர்கள்

0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத வராததால், அம்மாநிலக் கல்வித்துறை கவலையடைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா...

மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது : பொதுமக்கள்...

0
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயங்கி வருகின்றனர்....

பாரத் பந்த் – மின்சாரம், வங்கி, ரயில்வே சேவைகள்பாதிப்பு ?

0
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களைப் பாதிக்கும் பல அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...

விரைவில் இந்தியாவில் பறக்கும் கார்

0
இந்திய வாகனச் சந்தையில் மாருதியுடன் இணைந்து ஏறக்குறைய 50 சதவிகித இடம் வகிக்கும் ஜப்பானிய நிறுவனம் சுசுகி மோட்டார். பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜப்பானிய நிறுவனம் ஸ்கை...

2 வருடங்களுக்குப் பின் சர்வதேச விமான சேவை தொடக்கம்

0
கடந்த 2020 மார்ச் 23 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேக போக்குவரத்து செயல்பட்டது. ஆனால் தற்போது அனைத்து சர்வதேச போக்குவரத்துக்கும்...

மூன்றே மாதம் தான் அடுத்து 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் தான் – மத்தியமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

0
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில்  சாலை போக்குவரத்து...

உ.பில் பாஜக முதல்வர் யோகிக்கு  எதிராக  அரசியலில் தீவிரமாக ஈடுபட திட்டம் திட்டிய அகிலேஷ் யாதவ்

0
உ.பி.யில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் வகித்து வந்த மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளர்.உத்தரப்பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில்...

137 நாட்களுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை .. இன்னும் எவ்வளவு உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது?

0
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 137 நாட்களுக்குப் பின்னர் முதல்முறையாக மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய பின்னர் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் 12...

இந்தியாவில் 10 நகரங்களில் அசுத்தமான காற்று  வெளியான  அதிரவைக்கும் ரிப்போர்ட்

0
சுவிஸ் நாட்டை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் இந்த ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகச் சர்வதேச காற்றின் தரம் சற்றே மேம்பட்டு வந்த சூழலில், இந்த...

சீனா விமானம் விபத்து எதிரொளி – தீவிர கண்காணிப்பில் இந்தியா

0
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 132 பயணிகளுடன் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் , போயிங் 737 இந்திய விமானங்களை கூடுதல் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துஉள்ளது. ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா...

Recent News