கேரள மாநிலம் ஆலப்புழாவில் நகை கடை உரிமையாளரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்த வழக்கில் திருவாரூர் பாஜக நிர்வாகி ஸ்ரீராம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், திருக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.