Saturday, August 2, 2025
HTML tutorial

காணாமல் போன 3 லட்சம் குழந்தைகள் – வெளியான ஷாக்கிங் தகவல்

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும் அவற்றில் 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News