டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இதில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.
2013- முதல் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்று வந்த கெஜ்ரிவால், பாஜகவின் பர்வேஷ்வெர்மாவிடம் தோல்வி அடைந்துள்ளார். கெஜ்ரிவாலே கடும் தோல்வியை இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.