Saturday, August 9, 2025
HTML tutorial

பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் : பொதுக்குழுவில் தீர்மானம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், பாமக பொதுக்குழுக்கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் முதலில் பேசிய அன்புமணி, கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News