Wednesday, July 2, 2025

சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…அச்சமடைந்த வாகன ஓட்டிகள்

சேலம் பிரதான சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதால் வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு சோதனை சாவடி பிரதான சாலையில் 5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து மலைப் பகுதிக்குள் சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தியவாறு செய்வதறியாது திகைத்து நின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news