Monday, December 1, 2025

120 அடி உயரத்தில் சிக்கிய ஆகாய ஓட்டல் – 2 மணி நேரமாக தவிக்கும் பயணிகள்

கேரள மாநிலம், மூணாறில் 120 அடி உயரம் சென்ற ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது ஆகாய ஓட்டலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News