Thursday, August 21, 2025
HTML tutorial

தவெக மாநாட்டில் மயங்கி விழுந்த 2 தொண்டர்கள்

தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாநாட்டு திடலில் 2 தொண்டர்கள் மயங்கி விழுந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காலையில் இருந்து உணவு சாப்பிடாமல் வெயிலில் காத்திருந்ததால் அவர்கள் மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News