Monday, August 18, 2025
HTML tutorial

திடீரென முடங்கிய ஏர்டெல் சேவை…வாடிக்கையாளர்கள் அவதி

ஏர்டெல் நெட்வொர்க் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏர்டெல் சேவை முடங்கியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News