Wednesday, March 12, 2025

செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை

செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் செபி முன்னாள் தலைவர் உட்பட 6 பேருக்கு எதிராக நடவடிகை எடுக்க 4 வாரங்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Latest news