Wednesday, March 12, 2025

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் கிடைத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15,678 கோடி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் 70 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 21 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news