Tuesday, July 1, 2025

உத்தரபிரதேசத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டர் : 4 பேர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 4 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குற்றவாளிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோட முயற்சி செய்த போது இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்துள்ளார்.அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news