சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
அதாவது, காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும்.
அந்த வகையில், நாளை {25.10.2025} மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
புழல்:
ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜி நகர் மற்றும் பைபாஸ் சாலை என ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படயுள்ளது என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
