Sunday, June 1, 2025

ஓடி சென்று பேருந்தை பிடித்த மாணவி…வாங்கிய மார்க் என்ன தெரியுமா?

கடந்த மார்ச் மாதம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார். சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் மாணவி ஏறினார்.

இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். தான் IAS படிக்க விரும்புவதாக அந்த மாணவி சத்தியம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news