Monday, July 28, 2025

தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அடுத்த மாதம் முதல் 2 வாரங்களில் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என கணித்துள்ளனர்.

இதேபோல், 18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட இயல்பை விட அதிக மழை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News