Monday, July 28, 2025

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷ்யாவின் பிரமாண்ட படை

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது –

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது.

இந்நிலையில் , கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷ்ய படை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை செயற்கைக்கோள் படங்கள் உறுதிபடுத்துகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News