மருத்துவமனைக்கு சென்ற ரோஹித் சர்மா, என்னாச்சு அவருக்கு? ரசிகர்கள் ஷாக்

இந்திய அணியின் தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று இரவு மும்பையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று திரும்பியுள்ளார். இந்த நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரோஹித் சர்மா மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அவரது உடல்நிலை மற்றும் வரவிருக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

Related News

Latest News