Thursday, May 29, 2025

அதி கனமழைக்கான “ரெட் அலர்ட்” : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இன்று (மே 28ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு மே 28, 29 ஆகிய தேதிகளில் மீண்டும் அதி கன மழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news