Saturday, December 27, 2025

சேலத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 வழி சாலையில் மழைநீர்

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து, தாரமங்கலம், சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்து, போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், சாலை ஒரே சீராக இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Related News

Latest News