Sunday, April 20, 2025

இன்று முதல் உயர்கிறது அத்தியாவசிய மருந்துகளின் விலை

இன்று முதல் (ஏப்ரல் 1) அத்தியாவசிய மருந்துகளின் விலை 1.74 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

சர்க்கரைநோய், இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கான மருந்துகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news