Wednesday, August 6, 2025
HTML tutorial

தாய்லாந்து நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : விமான சேவை நிறுத்தம்

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன. இது ரிக்டர்அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.

பாங்காக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர், 7 பேர் மீட்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை கடுமையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News