சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும்.
அந்த வகையில், நாளை {30.10.2025} மின் தடை செய்யப்படும் பகுதிகள்
தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், திருவள்ளுவர் சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, சீதாம்மாள் காலணி , கேபிதாசன் சாலை, பாரதியார் சாலை, பக்தவச்சலம் சாலை, அப்பாதுரை சாலை. டி.டி.கே. சாலை, கத்திட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி பேட்டை மற்றும் கார்டன், கே.ஆர். சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்.எஸ்.ஐ சாலை, எச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணா சாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.
