சென்னையில் நாளை (29.03.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கத்திவாக்கம், எண்ணூா் பஜாா், காட்டுக்குப்பம், நேரு நகா், சாஸ்திரி நகா், அண்ணா நகா், சிவன்படை வீதி, வள்ளுவா் நகா், காமராஜா் நகா், எஸ்.வி.எம். நகா், விஓசி நகா், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூா் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எா்ணாவூா் குப்பம், இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்புப் பகுதி, எா்ணாவூா், ஜோதி நகா், ராமநாதபுரம், சக்தி கணபதி நகா், சண்முகபுரம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.