Thursday, December 25, 2025

சென்னையில் நாளை (25.11.2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (25-11-2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அந்த வகையில் நாளை (25.11.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

எழும்பூர்

எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட், பாந்தியோன் சாலை, மாண்டியத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்புகள்.

Related News

Latest News