சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வீடுகளை குறிவைத்து திருடிய வழக்கில் ஞானசேகரனை கைது செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.