Sunday, July 27, 2025

வீடுகளை குறிவைத்து திருடிய வழக்கில் ஞானசேகரன் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வீடுகளை குறிவைத்து திருடிய வழக்கில் ஞானசேகரனை கைது செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News