தமிழ்நாட்டில் நாளை (29.10.2025) புதன்கிழமை அன்று அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.
சென்னையில் திருமுடிவாக்கம்
எருமையூர், கரஷேர் ஏரியா,கிஸ்கிந்த பிரதான சாலை , ராஜீவ் நகர், இந்திரா நகர், குரு நகர்,விவேகானந்தா நகர், பலந்தண்டலம் , நாகன் தெரு ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
உடுமலை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்
லாலாபேட்டை, சிந்தலவாடி, திம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, கொட்டாம்பட்டி, ஓமாந்தூர், எம். புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி ஆகிய பகுதிகள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர், சிறுத்தையூர், மணக்கல், புஞ்சை சங்கந்தி, சென்கல், மும்முடி சோழன் மாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு ஆகிய இடங்கள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது..
தேனி
தேனி, உப்பர்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி, டவுன் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி, தாமரைக்குளம். முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
தேன் கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர் ஆகிய இடங்கள் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
திருத்தங்கல் – திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார், சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
