Sunday, June 1, 2025

பின்வாங்கத் தயாராகிவரும் பாகிஸ்தான் : வெளியான முக்கிய அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.

பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளிநாட்டியலாளர் அமைச்சருமான இஷாக் தார் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த பெட்டியில் : இந்தியா தனது தாக்குதல்களை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஆனால் அவர்கள் மீண்டும் தாக்கினால், நாங்களும் பதில் தருவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news