Wednesday, August 6, 2025
HTML tutorial

ரம்ஜான் பண்டிகை அன்று வங்கிகள் செயல்படுமா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மார்ச் 31 (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுவாக ரம்ஜான் பண்டிகை அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும்.

எனவே மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News