Wednesday, August 20, 2025
HTML tutorial

நிற்காமல் சென்ற அரசு பேருந்து : ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார். சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் மாணவி ஏறினார்.

பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பேருந்து பின்னால் ஓடிய காட்சி இணையத்தில் வைரலானது. இதையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News