Wednesday, July 2, 2025

வரி வசூலில் சாதனை…பிப்ரவரி மாதத்தில் மட்டும் இத்தனை கோடியா?

இந்திய அரசாங்கம் சமீப காலமாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ. 1.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 12-வது மாதமாக ரூ. 1.7 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news