Sunday, August 24, 2025
HTML tutorial

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரப்போகுது : எப்போது தெரியுமா?

மத்திய அரசின் ‘பிரதமர் மோடியின் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வரும் 24ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News