Wednesday, August 20, 2025
HTML tutorial

குடிபோதையில் வாகனம் : 120 நபர்களின் வாகன உரிமங்கள் ரத்து

தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களில் மதுபோதையில் வாகனஓட்டியவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 3 மாதங்களில் 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கை செய்தும் விதிமுறையை மீறிய 120 நபர்களின் வாகன உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News