Wednesday, August 6, 2025
HTML tutorial

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்வு : இல்லத்தரசிகள் ஷாக்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வீட்டு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News