Thursday, July 31, 2025

பீகாரில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளத்துப்பாக்கி கோவையில் பறிமுதல்

பீகாரில் இருந்து கோவை கொண்டுவரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டக்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் மணிகண்ட பிரபு என்பவருக்காக கள்ளத்துப்பாக்கி வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News