படகு கவிழ்ந்து 14 பேர் பலி
மியான்மரின் சிறுபான்மை இன மக்களான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்த நாட்டு ராணுவம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒடுக்க தொடங்கியது.
இதன் காரணமாக ரோஹிங்யா முஸ்லிம்கள் உயிர்பிழைக்க வேண்டி வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட அண்டை...
ரணில் விக்கிரமசிங்கே நிதி மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தனா்.
அதன் பின்னா், மக்கள்...
தொடக்கப் பள்ளியி துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில்...
ஜப்பான் முன்னாள் பிரதமர்களுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
ஜப்பான் முன்னாள் பிரதமர்களுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
இந்தியா, அமெரிக்கா, அஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றினைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாகியுள்ளன.
இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று...
சவப்பெட்டியை சுமந்து சென்ற அதிபர்
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டடியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
வடகொரியாவில் உயிரிழந்த ராணுவ அதிகாரியான ஹையோன் ஜோல் ஹே-ன்(Hyon...
சீனாவில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ...
உக்ரைன் போர் – கடந்த 3 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 15 ஆயிரம் பேர் பலி
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது.
உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போரை எதிர்கொண்டு வருவதால் போரின் இலக்கை எட்ட முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.
மேலும் இந்த போரில் உக்ரைனை விட...
ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை
ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில், ஸ்காட்லாந்து நாட்டின்...
தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி அன்று ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது.
இதனால் அப்பகுதியில் செயல்பட்டு வந்த பல கட்டடங்கள் அழிந்து சேதமாகின.
இதன்...
சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த பிரதமர்
குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அமைப்பின்...