“ஆன்லைனில் நீச்சல் தேர்வு” பறிபோன பல்கலைக்கழகத்தின் மானம்
உலகம் கொரோனா அச்சுறுத்தலால் முழுமையாக இரண்டு ஆண்டுகள் முடங்கிருந்தன. முன்களப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,பொது போக்குவரத்து,கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.
பின்பு, கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா...
மக்கள் அதிக ஆயுளுடன் வாழும் முதல் 5 நாடுகள்
மனிதனின் வாழ்வில் ஆசைப்படும் செல்வங்களில் அனைத்திலும் முதலாவது “ஆயுட்காலம்”.பூமியின் காற்று தூய்மையாக இருந்தது ஒரு காலகட்டத்தில்.தூய்மனையான சுற்றுசூழல்,விவசாயம்,ஆரகோரியமான உணவு முறை என வாழ்ந்துவந்த மக்கள் நோய்களில் இருந்து விலகி இருந்தனர்.
ஆனால் காலப்போக்கில் மனிதர்கள்...
இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அத்தியாவசிய 76 வகையிலான அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான...
கார், இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆட்டோமொபைல் விற்பனை விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்பகப்பட்ட சாதாண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின்...
மகிந்த ராஜபச்விடம் போலீசார் விசாரணை
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதற்கு முன்னர், அவரது ஆதரவாளர்கள் கடந்த 9ம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
வன்முறை சம்பவம் தொடர்பாக...
பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் பகுதியில் பெர்க்னர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி அருகே மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் செல்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படியில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்தேகிக்கும்...
தீயில் கருகிய 11 பச்சிளம் குழந்தைகள்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது.
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குழந்தைகள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள...
ஆப்கனில் குண்டுவெடிப்பு 14 போ் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா்.
அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.
இதில் வழிபட்டு கொண்டிருந்த...
இலங்கையில் பெட்ரோல் நிலையங்கள் மூடல்
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்க்கும், டீசல் 400 என்ற விலையில் விற்பனையாகிறது.
ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம்...
காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில்,...