Wednesday, July 16, 2025

நைட்டியுடன் நடனம் ஆடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள வாவுபலி பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில் சில இளைஞர்கள் நைட்டி போன்று உள்ள ஆடை அணிந்து ஆபாசமான முறையில் நடனமாடியதாக புகார் எழுந்தன.

இதையடுத்து ஆபாசமான முறையில் நடனமாடிய 7 இளைஞர்கள் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news