Tuesday, July 1, 2025

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு : 5 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பு கூறவில்லை. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அகோரா கட்டக்கில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news