தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை கூடிய நிலையில், நேற்று கரூர் கூட்டநெரிசல் விவகாரம் குறித்து முதல்வரின் விளக்கத்தை தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.
