Sunday, June 1, 2025

Post Box உடன், மதுபோதையில் சுற்றிய நபரால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் மேலகரத்தில், போதை ஆசாமி ஒருவர் Post Box பிடித்தவாறு தெரு தெருவாக சுத்தி வந்து ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற போலீசார், ஒரு வழியாக அவரிடமிருந்து Post Box-ஐ மீட்டனர்.

விசாரணையில் அவர் நன்னகரம் பகுதியை சேர்ந்த முத்து என்பதும், போதை பழக்கத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news