Wednesday, July 16, 2025

திருவண்ணாமலை பேருந்துகளில் இருந்த அருணாசலம் பெயர் நீக்கம்

திருவண்ணாமலைக்கு அடிக்கடி வரும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஊரை அருணாசலம் என அழைப்பதை பலரும் விமர்சித்தனர். திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாசலம் என்று மட்டும் அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்துகளில் இருந்து அருணாசலம் பெயர் பலகை நீக்கப்பட்டது.

தமிழக அரசுப் பேருந்துகளில் இருந்து அருணாசலம் பெயர் பலகை நீக்கப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news