Thursday, July 3, 2025

வலையில் சிக்கிய அரிய வகை மீன் : 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனின் மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில் அரியவகை நான்கு கூறல் மீன்கள் சிக்கின.

சுமார் 120 கிலோ எடை கொண்ட இந்த நான்கு மீன்கள், 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கூறல் மீனின் வயிற்று பகுதியில் இருக்கும் நெட்டி, மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய்களின் சுவைக்காக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news