Friday, July 4, 2025

ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் பனாரஸில் இருந்து ராமநாதபுரம் சென்ற விரைவு ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் சுமார் 25 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் தம் பாக்குகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீஸார், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news