Saturday, May 31, 2025

தென்கொரியாவில் ராணுவ விமானம் மோதி 4 வீரர்கள் பலி

தென்கொரியாவின் போகாங் மாகாணத்தில் கடல் பரப்பை ஒட்டியுள்ள பகுதியில், ராணுவ விமானங்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் ராணுவ உயர் அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். எலும்புக்கூடு போல் கிடந்த விமானத்தில் இருந்து கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news