Thursday, July 31, 2025

தென்கொரியாவில் ராணுவ விமானம் மோதி 4 வீரர்கள் பலி

தென்கொரியாவின் போகாங் மாகாணத்தில் கடல் பரப்பை ஒட்டியுள்ள பகுதியில், ராணுவ விமானங்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் ராணுவ உயர் அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். எலும்புக்கூடு போல் கிடந்த விமானத்தில் இருந்து கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News