சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது Tamilnadu January 17, 2025 Updated: January 17, 2025 By Sathiyam TV Share FacebookTwitterPinterestWhatsApp அரவக்ககுறிச்சியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 23 பேரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், ரூ.37,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. Share FacebookTwitterPinterestWhatsApp Latest news India ‘நாடாளுமன்றத்தை மூடிவிடுங்கள்’ – உச்சநீதிமன்றத்தால் பாஜக அதிருப்தி Sathiyam TV - April 20, 2025 Cinema ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் : முதல் நாள் வசூல் எவ்வளவு? Sathiyam TV - April 19, 2025 Cinema தனுஷின் இட்லி கடை…அப்டேட் கொடுத்த அருண் விஜய் Sathiyam TV - April 19, 2025 Digital Special ரூ. 2000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு இனிமேல் GSTடி-யா? மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்! Sathiyam TV - April 19, 2025 Digital Special TNPSC தேர்வர்களே உஷாரா இருங்க! இனிமேல் இவர்களுக்கு தான் முன்னுரிமை! தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை! Sathiyam TV - April 19, 2025 Cinema இலங்கை ‘அரசியல்’ குடும்பத்தில் ‘Entry’ கொடுத்த VJ பிரியங்கா? Sathiyam TV - April 19, 2025 Tamilnadu அதிமுக – பாஜக கூட்டணியால் மு.க ஸ்டாலினுக்கு பதற்றம் – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி Sathiyam TV - April 19, 2025