பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு

278

உத்தரகாண்ட் மாநிலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது, தரையிறங்க முடியாததால், நடுவானிலையே விமானம் தடுமாறியது.

விமானியின் சாதுர்யத்தால் ஹெலிகாப்டர் பத்திரமாக  தரைறியங்கப்பட்டது.